இதோபதேசம் – பக்தி

51. பரதந்திர சுவாதீனம் வரவில்லையே என்று கண்ணீர் விட்டழுது பகவானை பிரார்த்திக்க வேண்டும். 52. எப்போதும் சிறுபாலர்களோடு கூடியாடித் தானும் பாலர்களைப் போல் விளையாடி வரவேண்டும். 53. பண்ணும் கிரியைகளெல்லாம் பகவான் என்றே எண்ணிச் செய்ய வேண்டும். 54. எல்லோரும் பக்தியை அடையவேண்டுமென்று பகவானைப் பிரார்த்திக்க வேண்டும். 55. சதாகாலமும் ராஜஸ தாமஸ குணங்களைத் தள்ளிச் சாத்வீக பக்தி பண்ண வேண்டும்.

Leave a comment