ஸ்ரீ மஹாபாரதம் – ஆதிபர்வம் – அப்படியானால் சகுந்தலை அரசனைப் பார்க்காமலே தனது காலத்தை கழித்தாளா?

இல்லை. இந்த சர்வதமனனுக்கு ஆறு வயது ஆனதும் கண்வர் தமது சிஷ்யர்களைக் கூப்பிட்டு இவளைக் கொண்டு போய் அரசனிடம் விட்டுவிட்டு வாருங்கள் என்று கட்டளையிட்டார்.

Leave a comment