ஸ்ரீ மஹாபாரதம் – ஆதிபர்வம் – இக்குழந்தை என்ன என்ன விளையாட்டுகள் விளையாடியது?

காட்டிலுள்ள மிருகங்களைப் பயமின்றித் துரத்துவதும், தைரியமாய் புலி சிங்கம் முதலிய துஷ்ட ஜந்துக்களின் குட்டிகளை எடுத்துக் கொண்டு தாய் மிருகங்களை அதட்டி அடிப்பதுமே இக்குழந்தையினது விளையாட்டு. ஆகையால் இக்குழந்தைக்கு சர்வதமணன் என்று பெயரிட்டார்கள்.

Leave a comment