ஸ்ரீ மஹாபாரதம் – ஆதிபர்வம் – அரசன் பிறகு சகுந்தலையை ராஜ்யத்திற்கு அழைத்துக் கொண்டானா?

ராஜ்யத்திற்குப் போனதும் தனக்கும் சகுந்தலைக்கும் நடந்த விஷயங்களை எல்லாம் அவன் மறந்துவிட்டான். ஆகையால் அவன் சுமார் ஏழுவருட காலம் ஒருவரையும் சகுந்தலையிடம் அனுப்பவில்லை.

Leave a comment