ஸ்ரீ மஹாபாரதம் – ஆதிபர்வம் – ரிஷியினுடைய பெண்ணை க்ஷத்திரியனுக்கு எப்படி விவாஹம் செய்து கொடுத்தார்?

சகுந்தலை உண்மையில் ரிஷிப் பெண் அல்ல. அவள் விசுவாமித்திரர் ராஜாவாயிருந்து பிரும்மரிஷிப் பட்டம் பெற தபஸ் செய்யுங்கால் அவரது தபசைக் குலைக்க வந்த மேனகை என்னும் அப்ஸர ஸ்திரீக்கும் விசுவாமித்திர ராஜாவுக்கும் பிறந்தவள்.

Leave a comment