இவ்வுலகில் தீர்க்க முடியாத கவலை எது?

தனக்கு இல்லையென்ற கவலையை விட மற்றவருக்கு உள்ளது என்ற அசூயையினால் படும் கவலையை, அவஸ்தையை அந்த பரமேஸ்வரன் கூட தீர்க்க முடியாது.

Leave a comment