தலைக்கு எண்ணை வைத்துக் கொள்ளும் பொழுது கீழே ஸ்லோகத்தை சொல்லவும்.
“அஸ்வத்தாம பலி வ்யாஸ: ஹநுமான்ச விபீஷண
க்ருபஹா பரசுராமஸ்ச ஸப்தைதே சிரஞ்சீவிந:”
ஸ்நானம் செய்யும் பொழுது கீழே ஸ்லோகத்தை சொல்லவும்
”தைலே லக்ஷ்மீர் ஜலே கங்கா தீபாவளி தினே வசேது
அலக்ஷ்மீ பரிஹாரார்த்தம் அப்யஞ்சண ஸ்நானம் ஆசரேது”